News June 24, 2024
குப்பைக்காடாக காட்சியளிக்கும் கிரிவலப் பாதை

பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். காகிதங்கள், டம்ளர்கள், இளநீர் ஓடுகள் போன்றவைகள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராது சுத்தம் செய்து வருகின்றனர். தி.மலை வரும் பக்தர்கள் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சிதற விடுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.
Similar News
News February 6, 2026
தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 6, 2026
தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 6, 2026
தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


