News February 20, 2026

குன்னூர்: மோசடி வழக்கில் முன்னாள் டாக்டருக்கு சிறை!

image

குன்னூர் உழவர் சந்தை பகுதியை சேர்ந்த முரளி என்பவர் முன்னாள் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். கோவையைச் சேர்ந்த அபிமன்னன் என்பவரின் காரை வாங்கிய போது ரூ.1.09 லட்சம் தவணைத் தொகை வங்கிக்கு செலுத்தாமல் இருந்துள்ளார். தொகையை கேட்ட போது ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் படி, நடந்த வழக்கில் நேற்று 2 ஆண்டுகள் சிறை மற்றும் 2 லட்சம் இழப்பீடு வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

Similar News

News February 20, 2026

நீலகிரி: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

நீலகிரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News February 20, 2026

நீலகிரி: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 20, 2026

நீலகிரி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!