News December 11, 2025
குன்னுார்: கடன் பெற்ற நபருக்கு 6 மாதம் சிறை!

குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ், கணேசனுக்கு வழங்கிய ரூ.1.5 லட்சம் கடனை அவர் திருப்பி செலுத்தாததால் 2024ல் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் வழக்கில் ஆஜராகாத ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த, கணேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குன்னுார் போலீஸ் ஊட்டி பார் ஒன்றில் பணியாற்றிய அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கீதா, அவருக்கு 6 மாத சிறை தண்டனையை வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News December 13, 2025
நீலகிரி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News December 13, 2025
நீலகிரி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News December 13, 2025
நீலகிரி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

நீலகிரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


