News July 28, 2024
குண்டாறு பகுதியில் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான செங்கோட்டை அருகே உள்ள குண்டார் அணை உள்ளது. தற்போது அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதால் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகையால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் யாரும் அந்தப் பகுதியில் சென்று குளிக்க வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
தென்காசி: வரைவாளர் பட்டியலில் ஒரே நபருக்கு 2 வாக்குகள்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 69வது பாகம் கொண்ட வாக்குச்சாவடி பகுதிக்கு உட்பட்ட ஒரே வாக்காளர் பெயர் இரண்டு முறை வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஒரே நபருக்கு இரண்டு வாக்கு எண் குறிப்பிடப்பட்டுள்ளதால் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 21, 2025
தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News December 21, 2025
தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


