News May 25, 2024
குடையுடன் பயணிகள் படகு சவாரி

கொடைக்கானலில் ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது தரை இறங்கும் மேக கூட்டம், முத்தமிடும் சாரல், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் என கொடைக்கானல் நகர் சுற்றுலா பயணிகளை இயற்கை சூழலால் ஈர்த்துள்ளது. நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்த போதும் ஏரியில் சுற்றுலா பயணிகள் நனைந்தும் , குடை பிடித்தப்படியும் படகுசவாரி செய்தனர்
Similar News
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.


