News March 31, 2025
குடும்பத்தை ஒற்றுமையாக்கும் திருத்தலம்

திருவள்ளூர், திருவாலங்காடில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வர்ர கோயில். முற்க்காலத்தில் இறைவன் சுயம்வுவாக தோன்றி நடனம் ஆடிய தலம் என்பதால் வடாரண்யேஸ்வரர் என பெயர் பெற்றது. இத்தலம் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News February 13, 2026
திருவள்ளூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <
News February 13, 2026
திருத்தணியில் கொந்தளித்த பெண்கள்!

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியத்தில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி, பல பெண்கள் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டநாளாக வேலை வழங்கப்படவில்லை என்பதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக, வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சம்பவத்தால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
News February 13, 2026
பூந்தமல்லியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: பூந்தமல்லியில் கடந்த மாதம் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற வாகனத்தை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், போக்குவரத்து பிரிவு துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (12.02.2026) சந்தோஷ் என்ற நபரை கைது செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


