News December 15, 2024

குடியாத்தம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், குடியாத்தம் சார்பு நீதிபதியுமான பிரபு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு வக்கீல் லோகநாதன், வக்கீல்கள் ஜெகதீசன், ரஞ்சித்குமார் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 8, 2026

வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் <>செய்து<<>> இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

வேலூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

image

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 8, 2026

காட்பாடியில் வெல்லப்போவது யார்?

image

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!