News May 14, 2024
குடிநீர் விநியோகம் நிறுத்தம் என ஆட்சியர் அறிவிப்பு

சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் 134 கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் மே 17 அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எடக்குடி வடபாதி முதல் மாமாகுடி வரையிலான பிரதான குடிநீர் உந்துகுழாய்களில் பழுது சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
மயிலாடுதுறை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
மயிலாடுதுறை: +2 தேர்வில் 177 பேர் ஆப்சென்ட்

மயிலாடுதுறை மாவட்டத்தில் +2 அரசு பொது தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 4847 மாணவர்கள் 5662 மாணவிகள் என மொத்தம் 10,509 மாணவ, மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் 177 பேர் தேர்வு எழுத வரவில்லை. 10 பறக்கும் படைகள் 38 நிலையான படைகள் 13 வழிதட அலுவலர்கள் 41 முதன்மை கண்காணிப்பாளர்கள் 41 துறை அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


