News October 24, 2024
குடிநீரில் ‘E coli’ பாக்டீரியா: நோய் வராமல் தடுப்பது எப்படி?

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கை, கால்கள் சுத்தமாக இருப்பதுடன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்றாலும், அதை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பின் குடித்து வந்தால், நோய் தொற்று குறையக்கூடும். மேலும், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 12, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
சென்னை: நீங்களும் ஐஸ்கிரீம், பேக்கரி கடை வைக்கலாம்

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 9:30 முதல் மாலை 6 மணி வரை ஐஸ்கிரீம், பிஸ்கட், பன், பப்ஸ், கேக் தயாரிப்பது சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10 வகுப்பு தகுதியுடையோர் பயிற்சி கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 8668102600 என்ற எண்ணை அழைக்கலாம். சுய தொழில் தொடங்க செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.


