News October 24, 2024
குடிநீரில் 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா

சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சென்னை மக்கள் குடிக்கும் நீரை ஆய்வு செய்தனர். இதற்காக சென்னைப் பகுதிகளிலிருந்து 752 வீடுகளில் உபயோகிக்கப்படும் நீரினை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா கலந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இது, டயரியாவை ஏற்படுத்துக் கூடியது என்பதால் கொதிக்க வைத்து குடிப்பது சிறந்ததாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 14, 2025
சென்னையில் இன்றே கடைசி நாள்!

சென்னையில் வீட்டில் வளர்க்கும் செல்லபரணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெரும் கால்நடை மருத்துவ முகாம் இன்று நிறைவடையுள்ளது. சென்னையில் 1,00,098 செல்லப்பிராணிகள் பதிவு செய்திருந்தாலும், 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. நாளை முதல் வீடு வீடாக சென்று உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
சென்னை: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

சென்னை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
BIG NEWS: சென்னையை குறிவைக்கும் பாஜக?

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, குறிப்பாக முதல்வர் தொகுதியான கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன?


