News October 24, 2024
குடிநீரில் 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா

சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சென்னை மக்கள் குடிக்கும் நீரை ஆய்வு செய்தனர். இதற்காக சென்னைப் பகுதிகளிலிருந்து 752 வீடுகளில் உபயோகிக்கப்படும் நீரினை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா கலந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இது, டயரியாவை ஏற்படுத்துக் கூடியது என்பதால் கொதிக்க வைத்து குடிப்பது சிறந்ததாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 15, 2025
சென்னை: EB பில் நினைத்து கவலையா??

சென்னை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News December 15, 2025
சென்னை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

சென்னை மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
சென்னையில் காமுகனுக்கு சிறை!

செம்மஞ்சேரியில் 7 வயது சிறுமியிடம் 2023 ஆம் ஆண்டு அக்.30 ஆம் தேதியன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர் வேலாயுதம் (56) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1,000 அபராதமும் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது. இதேபோல், அதே குடியிருப்பில் 8 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேலாயுதத்துக்கு மீண்டும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நேற்று ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


