News March 27, 2024
குடவாசல்: தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 92 நடுநிலை/தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டு 26 பேர் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 12000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மதிப்பூதியம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
Similar News
News September 8, 2025
கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாரூர் மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இன்று கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கையேட்டினை வழங்கினார் இதில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
திருவாரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவாரூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <
News September 8, 2025
திருவாரூர்: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <