News November 18, 2024
குடகனாறு அணை வெள்ள அபாய எச்சரிக்கை

வேடசந்தூர் வட்டம், அழகாபுரி கிராமம், குடகனாறு அணையில் 17.11.2024 அன்று மாலை 7.00மணியளவில் 25-56 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடகனாறு அணையில் 26.00 அடியாக அதிகரிக்கும் பட்சத்தில் மேற்கொண்டு வரும் நீரை உபரிநீராக குடகனாற்றில் திறந்து விடப்படும் என அழகாபுரி நீவது., குடகனாறு அணைப்பிரிவு, உதவிப்பொறியாளர், மகேஷ்வரன், தெரிவித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல்: இளைஞர்களுக்கு வீடியோ எடிட்டிங் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு “வீடியோகிராபி மற்றும் வீடியோ எடிட்டிங்” சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://iei.tahdco.com/vve_reg.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News August 15, 2025
திண்டுக்கல்: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை!

திண்டுக்கல் மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 15, 2025
திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் சுதந்திர தின விழா

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சி.சீனிவசன் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகர் முதல் மேயர் மருதராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பிரேம்குமார்,
திண்டுக்கல் மாமன்ற எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.