News March 28, 2025
குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வு

சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவை நம் மனதில் இருந்து நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 14, 2025
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
சென்னையில் 3 லட்சம் பேருக்கு நோட்டிஸ்

சென்னை மாநகராட்சியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்துவரியை செலுத்தாத சுமார் 3 லட்சம் பேருக்கு மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1.002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.122 கோடி அதிகம் இருப்பினும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரையாண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
சென்னை: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<