News February 18, 2026
கிருஷ்ணகிரி: 5 பேருக்கு கொடூர கத்தி குத்து!

காவேரிப்பட்டணத்தில் மயானக் கொள்ளை விழாவில் சாந்தபுரத்தை சோ்ந்த பிரசாந்த் மற்றும் நண்பா்கள் வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்தனா். இவர்களை திமுக ஒன்றிய செயலாளர் மகன் ஆகாஷ் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறில் ஆகாஷ் தரப்பினர் பிரசாந்த் உட்பட 5 பேரை கத்தியால் சரமாரியாக குத்தினர். காயம் அடைந்த 6 பெரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 18, 2026
கிருஷ்ணகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000!

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 18, 2026
கிருஷ்ணகிரி மக்களே பண மோசடியா? click!

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, கிருஷ்ணகிரி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.


