News September 30, 2025
கிருஷ்ணகிரி: 10,000ரூபாய் கடனுக்காக கொடூர கொலை

கிருஷ்ணகிரி: பாஞ்சாலியூர் அருகே எல்லம்மாள், மகள் சுசிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 17 வயது சிறுவன், சத்தியரசு, நவீன்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். எல்லாமாளிடம் சத்தியரசு ரூ.10,000 வட்டிக்கு வாங்கிய நிலையில், அதை திருப்பி கொடுக்காததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பத்தின் போது திருடப்பட்ட 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கல்லூரியில் நேரடி சேர்க்கை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு Left over Seats பூர்த்தி செய்ய, நேரடி சேர்க்கை (Walk-in interview) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சி, குறைந்தபட்ச வயது 17. கல்வி கட்டணம் ரூ.1450, விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடியாக கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
கிருஷ்ணகிரி: +2 போதும், நல்ல வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 15, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்துங்க.