News April 30, 2024
கிருஷ்ணகிரி: வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான்

ராயக்கோட்டை அருகே உள்ள சின்னதப்பை, மதகேரி பகுதியிலுள்ள மலை மற்றும் காடுகளில் வன விலங்குகள் உள்ளன. இவ்வாறாக இருந்த புள்ளிமான் இரை மற்றும் தண்ணீர் தேடி இன்று காலை சின்னதப்பை கிராம பகுதிக்கு வந்துள்ளது. அப்போது வாகனம் மோதியதில் படுகாயமடைந்து எழ முடியாமல் உள்ளது. அதை அப்பகுதி மக்கள் கட்டிவைத்துள்ளனர். எனவே வனத்துறையினர் மானை மீட்டு சிசிச்சையளிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 15, 2025
கிருஷ்ணகிரி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <