News November 14, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் வேலை, ரூ.30,000 சம்பளம்!

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு, கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.
Similar News
News April 11, 2026
கிருஷ்ணகிரி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சூளகிரி அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு இளம்பெண் குளியல் அறைக்கு சென்றார். அப்போது நவீன் என்பவர் இளம்பெண் சென்ற குளியல் அறைக்குள் சென்று பாலியல் தொந்தர கொடுத்துள்ளார். அந்த இளம்பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நவீனை பிடித்து சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நவீனை கைது செய்தனர்.
News April 11, 2026
கிருஷ்ணகிரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஊத்தங்கரை பாண்டவர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் தாரணி (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாரணி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 11, 2026
கிருஷ்ணகிரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஊத்தங்கரை பாண்டவர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் தாரணி (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாரணி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


