News August 8, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 07.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரிக்கை

மது அருந்தி வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. “Drink and Drive” காரணமாக பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News March 6, 2026
கிருஷ்ணகிரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் ஒரு பகுதியாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் சென்னை வர்த்தக மையத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ-க்கள், எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.


