News August 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News March 10, 2026
நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. மனோகரன் கண்காணிப்பில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் பணியில் இருப்பர். அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கலாம்.


