News December 30, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 3,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ 15,000 மதிப்புள்ள குட்கா அதனுடன் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், லாட்டரி, கஞ்சா, குட்கா விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர்.

Similar News

News March 10, 2026

நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி

image

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி

image

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. மனோகரன் கண்காணிப்பில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் பணியில் இருப்பர். அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கலாம்.

error: Content is protected !!