News December 22, 2025
கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்

தமிழக முதல் அமைச்சரின் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் டிச-20 கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 70 தூய்மை பணியாளர்களுக்கு சோதனை அடிப்படையில் காலை சிற்றுண்டி உணவு தயார் செய்யப்பட்டு பணிகளை செய்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கி, காலை சிற்றுண்டியை வழங்கினார்.
Similar News
News December 22, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கடன் செயலி (Loan App) மோசடிகளிடம் எச்சரிக்கையாக இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. RBI அங்கீகாரம் பெற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்துமாறும், புகைப்படங்களைச் சிதைத்து மிரட்டும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. நிதி சார்ந்த சைபர் குற்றங்களுக்கு உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து அல்லது இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News December 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (டிச-22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் அரசு வங்கியில் வேலை

கிருஷ்ணகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. எழுத்து தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <


