News December 30, 2025
கிருஷ்ணகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) கிருஷ்ணகிரி மாவட்ட அலுவகத்தை (04343- 292275) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள்*. ஷேர் பண்ணுங்க
Similar News
News January 22, 2026
ஓசூர்: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

பாகலூர், அச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி சசிகலா (27). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஜன.16-ல் வீட்டில் சசிகலா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜன.21) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
கிருஷ்ணகிரி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே<
News January 22, 2026
கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவி ஷாலினி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் நேற்று (ஜன.21) வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


