News December 28, 2025
கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது!

சாமல்பட்டி அருகே நாகல்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், ரத்தினவேலுவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினவேல், வெங்கடேசனின் நிலத்தை ஒட்டியுள்ள ஊராட்சி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தார். இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 29, 2025
கிருஷ்ணகிரியில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

கிருஷ்ணகிரி மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
News December 29, 2025
கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

கிருஷ்ணகிரியில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நேற்று (டிச.28) 2வது நாளாக நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேலநிலைப்பள்ளி, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பழைய சப்-ஜெயில் சாலை நகராட்சி நடுநிலைப்-பள்ளி, மகளிர் கலை கல்லுாரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடந்தன.
News December 29, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


