News May 21, 2024
கிருஷ்ணகிரி: டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் கொத்துக் கொத்தாக டன் கணக்கில் மீன்கள் நேற்று செத்து மிதந்தன. தென்பெண்ணை ஆற்றில் மழைத் தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால்தான் மீன்கள் செத்து மிதக்கின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தும் இறந்த மீன்களை மீன்வளத்துறையினர் அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News November 23, 2025
கிருஷ்ணகிரி: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 23, 2025
கிருஷ்ணகிரி: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 23, 2025
கிருஷ்ணகிரி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


