News October 23, 2024
கிருஷ்ணகிரி சீர்மரபினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
கிருஷ்ணகிரி: ரூ.71,900 சம்பளத்துடன் அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
News November 4, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு. இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு விவசாயிகள் வருகிற (நவ.10) மதியம் 2 மணிக்குள் வரவேண்டும். மேலும் மூன்று கோரிக்கை மனு வழங்க (அஜெண்ட) வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News November 4, 2025
கிருஷ்ணகிரி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கிருஷ்ணகிரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


