News December 28, 2025
கிருஷ்ணகிரி: குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளை (டிச.29) முதல் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காலி பாட்டில்களை மீண்டும் கடையிலேயே ஒப்படைத்தால் ரூ.10-ஐ வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூடுதல் பண வசூல் அறிவிப்பால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News February 15, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி 14 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 15 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 15, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி 14 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 15 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 15, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி 14 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 15 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


