News September 21, 2025
கிருஷ்ணகிரி: ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8). இவர் கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரல்நத்தம் ஏரிக் கரையோரமாக நடந்து சென்ற மாணவா் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிந்தார். அங்கிருந்தவா்கள் ஏரியில் குதித்து சிறுவனின் உடலை மீட்டனா். குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 21, 2025
கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

கிருஷ்ணகிரி மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க<
News September 21, 2025
கிருஷ்ணகிரி: புரட்டாசி அமாவாசையில் இதை செய்யுங்க!

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் கரைகள், கிருஷ்ணகிரி அணை, ஏரி, குளம் போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
News September 21, 2025
கிருஷ்ணகிரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <