News December 17, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள 100-ஐ டயல் செய்யலாம்!

Similar News

News December 17, 2025

கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

News December 17, 2025

கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

News December 17, 2025

கிருஷ்ணகிரி: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!