News May 25, 2024
கிருஷ்ணகிரி அருகே 509 கிலோ பறிமுதல்

ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தக்காளி மண்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு கடை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு சென்ற காவல் துறையினர் மஜாஷ் அகமத்(39), த/பெ அப்சல் பாஷா, அனிஷ்(26) த/பெ அஷேன், முரளி(27) த/பெ. தியாகராஜன் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.9,70,000 மதிப்புடைய 509 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 9, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க செம வாய்ப்பு

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
▶️ பிளாஸ்டிக் தரம்
▶️ கேன்களின் சுத்தம்
▶️ உற்பத்தி மற்றும் காலாவதி தேதி
▶️ BIS மற்றும் FSSAI முத்திரைகள்
ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 9, 2025
கிருஷ்ணகிரி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

கிருஷ்ணகிரி மக்களே மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க