News May 18, 2024
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தற்கொலை

அஞ்செட்டி மரியாளம் அருகே சி.ராசிபுரத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் அரவிந்த் (19) இவருக்கு இதே பகுதியை ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கன்னியப்பன் தனது மகன் அரவிந்தனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் கடந்த 16ஆம் தேதி அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News October 18, 2025
கிருஷ்ணகிரி: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News October 18, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்.. மத்திய அரசில் சூப்பர் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News October 18, 2025
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கிருஷ்ணகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணு