News February 13, 2026
கிருஷ்ணகிரியில் மாணவர்கள் அபாய பயணம்!

கிருஷ்ணகிரி அடுத்த KRP அணை பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. மாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் குவிந்து வருவதால், மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நடத்துநர் எச்சரித்தும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாணவர்கள் பொறுப்புணர்வோடு பயணிக்க அறிவுறுத்தப் படுகின்றனர்.
Similar News
News February 14, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர காவல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (13.02.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர காவல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (13.02.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர காவல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (13.02.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


