News March 2, 2025
கிருஷ்ணகிரியில் நாளை சிறப்பு சான்றிதழ் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார பி ஆர் சி சார்பாக நாளை மார்ச் 3 ஆம் தேதி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி முகாம் காவேரிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி பர்கூர் அரசு பள்ளி வேலம்பட்டி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது அது சமயம் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழ்கத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <
News August 14, 2025
கிருஷ்ணகிரி: B.Sc,BCA, MSc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 14, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை..

கிருஷ்ணகிரியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது. போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை. தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர்,குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி <<17398622>>தொடர்ச்சி<<>> ஷேர் பண்ணுங்க