News April 24, 2024
கிருஷ்ணகிரியில் தொடரும் பறக்கும்படை சோதனை

தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இந்த தொகுதியை விடக்கூடாது-ஸ்டாலின் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில்,திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுகவின் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகவும் சவாலாக இருக்கும் என கூறினார். அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சியும் இழக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓசூர், வேப்பனஹள்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலாளர் பதவி நீக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <


