News March 19, 2024

கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News September 6, 2025

கிருஷ்ணகிரி முற்றிலும் இலவசம்! SUPER NEWS!

image

கிருஷ்ணகிரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் (அ) உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். (SHARE)

News September 6, 2025

கிருஷ்ணகிரி: மின்தடை பகுதிகள்

image

குருபரப்பள்ளி 110/33-11 KV துணை மின் நிலையத்தில் இன்று (செ.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்காசந்திரம், பிச்சுகொண்டபேதப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.

News September 6, 2025

கிருஷ்ணகிரியில் பாலின விகிதத்தில் முன்னேற்றம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1000 ஆண்களுக்கு 1010 பெண் குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாலின விகிதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல நடவடிக்கைகள் எடுத்தது வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் ஸ்கேன் மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன.

error: Content is protected !!