News January 29, 2026
கிருஷ்ணகிரியில் தாய் விபரீத முடிவு!

கிருஷ்ணகிரி அடுத்த முத்தாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (25). திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் டாடா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு இவர் நேற்று (ஜன.28) வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சித்ரா பரிதாபமாக உயிர் இழந்தார்.
Similar News
News February 6, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
கிருஷ்ணகிரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

கிருஷ்ணகிரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
கிருஷ்ணகிரியில் தம்பியை குத்தி கொன்ற கொடூரம்!

கெலமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் சின்னசாமி (50), கோவிந்தசாமி (48), மாரியப்பன் (45) பழனி (40). சொத்தை பங்கு பிரிப்பதில் சகோதரர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் பிப்ரவரி 4-ம் தேதி மாலை தம்பிகள் 3 பேர் சின்னசாமியிடம் நிலப்பத்திரம் கேட்டு தகராறு செய்தனர். இதில் சின்னசாமியின் மகன் ராஜசேகர் (26) கத்தியால் கோவிந்தசாமியை குத்தி கொலை செய்தார். கெலமங்கலம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


