News February 27, 2026
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் (40), இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகப் புகார் எழுந்தது. குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடலில் கடுமையான உள்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப். 26) பெரியநாயகத்தைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அஞ்செட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 28, 2026
கிருஷ்ணகிரி: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 28, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் உள்ளதா? இத தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்ணகிரி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <
News February 28, 2026
ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு மார்ச் 3-இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் மார்ச் 3-ல் உள்ளூ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ஷேர் பண்ணுங்க”


