News January 16, 2026
கிருஷ்ணகிரியில் உடல் கருகி பலி!

நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையை சேர்ந்த தம்பதி ஜெயராஜ் – மீனா (28). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த மீனா கடந்த 25-ந் தேதி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
கிருஷ்ணகிரி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

கிருஷ்ணகிரி மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
கிருஷ்ணகிரி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

கிருஷ்ணகிரி மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
கிருஷ்ணகிரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

ஓசூர் அடுத்த சீத்தப்பன் தொட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் (41). இவர் நேற்று இரவு (ஜன.27) மாலை பெங்களூரு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


