News January 8, 2026
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரி, தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் சூர்யராஜ் (28). புத்தாண்டன்று அப்குதியை சேர்ந்த மனோஜ் (28), சபரி (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளை சாலையின் நடுவே நிறுத்தி இருந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனோஜ் தரப்பினர் சூர்யராஜை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 20, 2026
கிருஷ்ணகிரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 20, 2026
கிருஷ்ணகிரி: சொந்த வீடு கட்ட ஆசையா?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!
News January 20, 2026
ஓசூர்: பெற்றோர் சொன்ன வார்த்தையால் இளைஞர் தற்கொலை

ஓசூர் அடுத்த மத்திகிரியில் நஞ்சபுரம் கிராமத்தை சேர்ந்த பகத்சிங் 26 என்பவர் முதலாம் ஆண்டு தொழில்நுட்ப கல்லூரி பயின்று வந்தார். பகத்சிங்க்கு தொடர்ந்து மது பழக்கம் இருந்ததால் அவருடை பெற்றோர் அவரை தீட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பகத்சிங் ஜன-19 இரவு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் ஜன-20 வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


