News July 14, 2024
கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை, பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதை பக்தர்கள் பலர் தங்களது கடமையாக செய்து வருகின்றனர். இந்த மாதம் (ஆடி மாதம்) கிரிவலம் செல்ல ஜூலை 20 மாலை 5.59 மணி முதல் ஜூலை 21 ஞாயிறு மாலை 3.46 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
தி.மலை இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும்<