News February 9, 2025
கிரிக்கெட்: ஆரவாரம் செய்த இளைஞர் மூச்சுத்திணறி சாவு

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). இவர், நேற்று (பிப்.8) தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடினார். ஆரவாரம் செய்த கார்த்திக்கிற்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
சென்னையில் இப்படி ஒரு கோயிலா? கண்டிப்பா போங்க!

சென்னை அடையாறு அருகில் அமைந்துள்ளது மத்திய கைலாஷ் என்று அழைக்கப்படும் ஆனந்த விநாயகர் கோயில். இக்கோவிலில், “ஆத்யாந்த பிரபு” என்ற தனித்துவமான சிலை உள்ளது. இந்த சிலை வலதுபுறம் 50% விநாயகர் சிலையாகவும், 50% அனுமன் சிலையாகவும் உள்ளது. நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபட இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். விநாயகர் மீது நேரடியாக கற்பூரம் ஏற்றி வைக்க இங்கு அனுமதிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
சென்னை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 3, 2026
சென்னை: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ➡️வகை: மத்திய அரசு வேலை, ➡️ பணியிடங்கள்: 252, ➡️ வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், ➡️ சம்பளம்: ரூ.20,000, ➡️ தகுதி: 12ஆம் வகுப்பு, ➡️ கடைசி தேதி: 10.03.2026, ➡️ விண்ணப்பிக்க: <


