News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News September 14, 2025
தென்காசி காசி விஸ்வநாதர் காண இந்த TIMEக்கு போங்க!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் காலை 06.00 -12.00, பிற்பகல் 04.00 – 8.30 நடை திறந்திருக்கும்.
பூஜைகள் விபரம்.
1. திருவனந்தல் பூஜை – 06.00 மணி
2.சாயரட்சை பூஜை – 06.00 மணி
3.விளா பூஜை – 07.00 மணி
4.காலசந்தி பூஜை – 08.00 மணி
5.அர்த்தஜாம பூஜை – 08.30 மணி
6.உச்சிக்கால பூஜை – 12.00 மணி
தென்காசி மக்களே பூஜை நேரங்களை திட்டமிட்டு சென்று காசிவிஸ்வநாதரை மனமார தரிசியுங்க. SHARE பண்ணுங்க…
News September 14, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News September 13, 2025
ஆலங்குளம் அருகே தவறான சிகிச்சையால் உயிரிழப்பு

அடைக்கலப்பட்டணத்தில் அமைந்துள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி அந்த கிளினிக் செயல்பட்டதாக கூறி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா இன்று கிளினிக்கை பூட்டி சீல் வைத்தார்.