News November 12, 2024
கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பியது எப்படி?

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து உறுமிக் கொண்டிருந்த சிறுத்தை, வனத்துறையினர் மீட்புப் பணியை தொடங்கும்போதே குதித்து ஓடியது. சிறுத்தை விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்குள் நுழைந்து வனத்தை நோக்கி ஓடியதால் அது வனத்துக்குள் சென்றது. மேலும், சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
Similar News
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!


