News January 10, 2025

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

image

பெரம்பலூர் மாவட்டம், எழுமூர் கிராமத்தில் சங்கர் என்பவரின் மகன் மோகித் (8) சிறுவன் கிராமத்தில் உள்ள சங்கரன் என்பவரின் வயலில் விளையாடி கொண்டிருந்தபோது, அருகில் கொய்யாக்காய் மரத்தில் பறிப்பதற்காக ஏரி தவறி விழுந்து பலி. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெருந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 26, 2026

பெரம்பலூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

பெரம்பலூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> ‘இங்கே கிளிக்’ <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 26, 2026

பெரம்பலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 77வது குடியரசு தின விழா

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளும் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர். இந்நிகழ்வில் பேரணியும் சாகசமும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!