News March 29, 2026
கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி!

சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மோகன் குமார் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (விவசாயம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வயலுக்கு சென்ற மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். அவரது சடலத்தை கிணற்றில் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 5, 2026
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News April 5, 2026
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News April 5, 2026
கள்ளக்குறிச்சி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

கள்ளக்குறிச்சி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04151-222449 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!


