News October 6, 2024
கிடுகிடுவென உயர்ந்த தேங்காய் விலை

திருப்புவனத்தில் தேங்காய் விலை உச்சத்தில் உள்ளது. சிறிய காய் ரூ.30,பெரிய காய் ரூ.50 – ரூ.60 க்கு விற்கப்படுகிறது. குடோன் வியாபாரிகள் விவசாயிகளிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூ.6 க்கு வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரூ.14 – ரூ.15 க்கு விவசாயிகளிடம் வாங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவிலிருந்து தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் இங்கு விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 20, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

சிவகங்கை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 20, 2025
சிவகங்கை பெண்களுக்கு உதவும் எண்கள்

சிவகங்கையில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️சிவகங்கை :04575‑240185, 04575‑240700
▶️தேவகோட்டை: 04561‑262486
▶️திருப்பத்தூர்: 04577‑266600 / 04577‑256344
▶️மானாமதுரை: 04574‑268987 / 04574‑268897
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் .
News August 19, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.