News February 10, 2025
காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

இன்று (10.02.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது மாபெரும் புத்தக திருவிழா-2025 நிறைவு விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சான்றிதழ்கள் வழங்கி பின் அனைவரையும் பாராட்டினார்.
Similar News
News March 9, 2026
காஞ்சியில் 250 கோழிகள் இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
காஞ்சியில் 250 கோழிகள் இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
காஞ்சிபுரம் விவசாயிகள் கோரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் பாசி செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் பாசன நீர் ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் சரியாக செல்லாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே நீர்நிலைகளில் பரவியுள்ள பாசி செடிகளை உடனடியாக அகற்றி பாசனத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


