News January 11, 2026
காவல்துறை மண்டல தலைவர் பொறுப்பேற்பு

திருச்சி மண்டல காவல்துறை தலைவராக திரு பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
திருவாரூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

திருவாரூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News January 23, 2026
திருவாரூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

திருவாரூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 23, 2026
திருவாரூர்: திடீரென ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரித்து வரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வருவாய்த் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.


