News February 2, 2025
காவல்துறை சார்பில் இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், கோட்டகுப்பம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (01.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

விழுப்புரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News April 8, 2026
விழுப்புரம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

விழுப்புரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News April 8, 2026
திண்டிவனத்தில் திண்டாடும் மக்கள்!

விழுப்புரம்: திண்டிவனம் – சென்னை சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. திண்டிவனம் நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பதற்கு போதுமான இடம் இல்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதால், உரிய நடவடிக்கைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.


