News January 8, 2025

 காவல்துறை குறைத்தீர் கூட்டத்தில் 1850 மனுக்களுக்கு தீர்வு

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை தோறும் நடைபெறுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 1850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. காவல்துறை நடத்தும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது என நேற்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

தருமபுரி: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

image

தருமபுரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 18, 2025

தருமபுரி: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

image

தருமபுரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 18, 2025

தருமபுரி: டிப்ளமோ போதும் – ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!