News October 27, 2025
காவல்துறை இரவு ரோந்துப் பொறுப்பு விவரங்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (அக்.26) இரவு ரோந்து பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய விவரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 27, 2025
மழைக்கால அவசர உதவி எண்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News October 27, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News October 26, 2025
இராணிப்பேட்டை: 10th போதும், அரசு வேலை !

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<


